பிஞ்சு வயசுல என்
நெஞ்சுல
ஆலமரமா வளந்தவ!
அறியா வயசுல
ஊரரிய முத்தம்
கொடுத்தவ!
அப்பன் மாருமேல
வளந்து என்
நெஞ்சோடு வளந்தவ!
இப்போ அறுவது
வயசு.................
இன்னும்
கூடவே வறாயா
சுடுகாட்டுக்கு!
நெஞ்சுல
ஆலமரமா வளந்தவ!
அறியா வயசுல
ஊரரிய முத்தம்
கொடுத்தவ!
அப்பன் மாருமேல
வளந்து என்
நெஞ்சோடு வளந்தவ!
இப்போ அறுவது
வயசு.................
இன்னும்
கூடவே வறாயா
சுடுகாட்டுக்கு!