Showing posts with label அழுகை. Show all posts
Showing posts with label அழுகை. Show all posts

செத்துப்பிழைக்கிறேன்



கண்ணீராய் என் காதல் கரையும்
போது நீ என் அருகில்
இருப்பதில்லை

எதற்காக என்னை
இப்படி அழவைக்கிறாய்

ஒவ்வொரு இரவும் என்னை
கொன்று புதைக்கிறாய்
நானும் செத்துப்பிழைக்கிறேன்..