தமிழர் திருநாள்!

"தை பிறந்தாள் வழி பிறக்கும்"

முப்பெரும் விழாவாம்
தை பொங்கல்,
உழவனோடு ஒன்றிய நண்பனுக்கு
கானும் பொங்கல்,
மாருதட்டிய உழவனுக்கு
உழவர் திருநாள்.

நம்மை அடையாளம் காட்டிய
தமிழர் திருநாள் இது!

ஆதிநாயகனாம் கதிரவனுக்கு
வணக்கம் சொல்லி,
பச்சருசி மாவில் கோலம் போட்டு,
மண்பனையில் பொங்கல்
வைத்து,
செங்கரும்பை நிருத்தி
கொண்டடுவோம்.

குழப்பங்களுக்கு இடையே
நம் தமிழ் புத்தாண்டு.....
வாழ்த்துக்கள்????
அனைவருடைய நெஞ்சங்களிலும்
மகிழ்ச்சி பொங்கட்டும்.

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்!

1 comment:

Anonymous said...

really nice :)