இந்த ஒரு நொடிபோதுமடாஎன் பிறப்பிற்கு...இந்த ஒரு அனைப்புபோதுமடாஎன் கண்ணீருக்கு....இந்த ஒரு முத்தம்
போதுமடா
என் காதலுக்கு...
நீ ஒருவன் மட்டும்
போதுமடா
என் வாழ்க்கை வாழ்வதற்கு....
உன் முத்தத்தால்என் கன்னமும்சிவந்து விட்டது...உன் இதழ்களும் தேய்ந்து விட்டது...
என் நெற்றியில் பதித்தமுத்தத்திற்கு முகவரிதேடி அலைகிறேன்எனக்கு சொந்தமான உன்இதழோரம்..
நீ தொட்டு தொட்டுபேசும் போதெல்லாம்என் நெஞ்சுக்குள்ளேபட்டாம்பூச்சி கூடுகட்டுதடி...உன் முந்தானையின் வாசம்பட்டு என்
மூலைகுள்ளே எப்போதும்
உன் பேச்சாய் கேக்குதடி....