பிடித்திருக்கிறது!!!!!!!!!!!!!!!!!!!!!!!


இயற்கை பிடித்திருக்கிறது
அதில் செயற்கை பிடிக்கவில்லை!
நிலவு பிடித்திருக்கிறது
அதன் கண்ணாமூச்சி ஆட்டம் பிடிக்கவில்லை!
நட்சத்திரம் பிடித்திருக்கிறது
அதன் தூறம் பிடிக்கவில்லை!
மழை பிடித்திருக்கிறது
அதில் நனைய பிடிக்கவில்லை!
காதல் பிடித்திருக்கிறது
அதன் லீலை பிடிக்கவில்லை!
நட்பு பிடித்திருக்கிறது
அதன் தெளரகம் பிடிக்கவில்லை!

தனிமை பிடித்திருக்கிறது!
அதில் கனவு பிடித்திருக்கிறது!
கனவில் கற்பனை பிடித்திருக்கிறது
அதில் காதல் பிடித்திருக்கிறது!
காதலில் என்னை பிடித்திருக்கிறது!!!!!!

8 comments:

விச்சு said...

உங்கள் கவிதை பிடித்திருக்கிறது.

சுதா said...

நன்றி விச்சு

செய்தாலி said...

கவிஞனையும்
கவிதை வரிகளையும்
ம்ம்ம் ....(:பிடித்திருக்கிறது

நண்பா
உங்கள் Settings › Posts and கமெண்ட்ஸ் இல் சென்று
Show word verification ?
No
நோ என்பதை எஸ் என்று ஆக்குங்கள்

கவிதை வாசித்துவிட்டு உங்களுக்கு கருத்திட இலகுவாக (எளிதாக )இருக்கும்

நன்றி

சுதா said...

நன்றி செய்தாலி

Yaathoramani.blogspot.com said...

கவிதை எங்களுக்குப் பிடித்திருக்கிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

கவிதை எனக்கும் பிடித்திருக்கிறது. வாழ்த்துக்கள்..

சசிகலா said...

என்னவோ என்னவோ பிடித்திருக்கு எனக்கும் கவிதை பிடித்திருக்கு .

Ranjani Narayanan said...

வலைச்சர அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்.

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!