இது தேவிகள் நடத்தும்
புரட்சி
எனக்கு சம்பந்தமில்லை
அடைபட்டு கிடந்தவள்
விடுதலை
பெற்றுவிட்டாள்
மர்மமான முறையில்
ஒர் புரட்சி!
வீணையை ஏந்தியவல்
இன்று ஆயுதம் ஏந்துகிறள்!
தாமரையி அமர்ந்தவள்
இன்று விண்வெளியில்
பறக்கிறாள்!
பொற்காசுகலை கொடுத்தவள்
இன்று ரூபாய் நோட்டுகலில்
புரலுகிறாள்!
என்ன ஒரு வறுத்தம்
இத் தேவிகள்
இன்னும் ஊமைகளாகவே
நடமாடுகின்றனர்.
புரட்சி
எனக்கு சம்பந்தமில்லை
அடைபட்டு கிடந்தவள்
விடுதலை
பெற்றுவிட்டாள்
மர்மமான முறையில்
ஒர் புரட்சி!
வீணையை ஏந்தியவல்
இன்று ஆயுதம் ஏந்துகிறள்!
தாமரையி அமர்ந்தவள்
இன்று விண்வெளியில்
பறக்கிறாள்!
பொற்காசுகலை கொடுத்தவள்
இன்று ரூபாய் நோட்டுகலில்
புரலுகிறாள்!
என்ன ஒரு வறுத்தம்
இத் தேவிகள்
இன்னும் ஊமைகளாகவே
நடமாடுகின்றனர்.
4 comments:
இளந்தமிழன்!தேவிகள் பேசத்தொடங்கி விட்டார்கள்!சாக்கிரதை.
பின்னூட்டம் மட்டறுத்தல் வேண்டாமே!
மன்னிக்கவும்!” சொல் ஒப்பாய்வு” எடுத்துவிடுங்கள் என்று சொல்வதற்குப் பதிலாக”பின்னூட்டம் மட்டறுத்தல்” என சொல்லி விட்டேன்!
தங்கள் கருத்திற்கு நன்றி... நிச்சயம் சொல் ஒப்பாய்வு எடுத்துவிடுகிறேன்
என்ன ஒரு வறுத்தம்
இத் தேவிகள்
இன்னும் ஊமைகளாகவே
நடமாடுகின்றனர் //
.அன்றும் இன்றும் பெண்களின் நிலையை
மிக சுருக்கமாக ஆயினும் மிக அழுத்தமாகச்
சொன்னவிதம் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
Post a Comment