சுதாவும் காதலும்
பட்டாம்பூச்சி கூடு
நீ தொட்டு தொட்டு
பேசும் போதெல்லாம்
என் நெஞ்சுக்குள்ளே
பட்டாம்பூச்சி கூடு
கட்டுதடி...
உன் முந்தானையின் வாசம்
பட்டு என்
மூலைகுள்ளே எப்போதும்
உன் பேச்சாய் கேக்குதடி....
1 comment:
திண்டுக்கல் தனபாலன்
said...
அருமை...
தொடர வாழ்த்துக்கள்...
April 24, 2013 at 5:21 PM
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அருமை...
தொடர வாழ்த்துக்கள்...
Post a Comment