பட்டாம்பூச்சி கூடு

நீ தொட்டு தொட்டு
பேசும் போதெல்லாம்
என் நெஞ்சுக்குள்ளே
பட்டாம்பூச்சி கூடு
கட்டுதடி...
உன் முந்தானையின் வாசம்
பட்டு என்
மூலைகுள்ளே எப்போதும்
உன் பேச்சாய் கேக்குதடி....

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

தொடர வாழ்த்துக்கள்...