தாண்டவம்

ஆயிரம் கால் மண்டபத்தில்
நீ நடந்து
செல்ல பார்த்தேன்
அப்பா!!!!!
அந்த நடராஜன் கூட
தன் தாண்டவத்தை
முடித்துக் கொண்டான்
நீ
கால் பதித்த
மறுகணமே!

No comments: