கண்ணாடி

என்னை முதல் முதலாய்
வெட்கப்பட வைத்தவன்
நீ
அதனால் தான்
என்னவோ
நான் முகம் பார்க்கும்
கண்ணாடி கூட
என்னை வெட்கப்பட வைக்கிறது.....

No comments: