கேள்வி-பதில்

நான் விழியசைவில்
கேட்ட கேள்விக்கு
ஒரு புன்னகையில்
பதில் கூறிவிட்டு
மறைந்துவிட்டாள்
அவள்
வரும் வரை
என்றும் எப்போதும்
என் காதலின்
காலடியில்....

No comments: