ஆனந்தக் கூச்சல்


பலமுறை நான்
தடுத்தும்
உன்னை கடக்கும்போதெல்லாம்
என் கைவளையலும்
கால் கொழுசும்
ஆனந்தக் கூச்சலிடுகின்றன....

No comments: