நம்பிக்கையுடன் போகிறேன்

ஓராண்டு இடைவெளிக்கு பின்னர் 
உன்னை சந்திக்கிறேன்..
இப்பொது எனக்கு வைரமுத்துவின் 
"மௌன பூகம்பம்" நினைவிற்கு வருகிறது..
ஓராண்டு, நம் இருவருக்கும் 
பேரிய வித்தியாசம் இல்லை. 
உடல் வேறுபாட்டை தவிற.
அதே சிரிப்பு
அதே சினுங்கல்
அதே வெட்கம்
என்ன கழுத்தை சுற்றி ஒரு
மஞ்சள் கயிறு...
பிள்ளை வரம் பெற்றுவிட்டாய்
அவனோ(அ)அவளோ உனக்கு ஈடான அழகு தான்...
நீ சந்தோஷமாய் இருக்கிறாய்
என்ற நம்பிக்கையுடன் போகிறேன்,
உன் காதலில் கருகியவனாய்.

No comments: