முடியவில்லையடா

முடியவில்லையடா
உன்னை மறப்பதற்கு
எவ்வளவோ போராடிவிட்டேன்
முடியவில்லை....
சொந்தத்தை உதரிவிட்டேன்
உன்னை சொந்தமாக்கிக்கொள்ள
புரப்பட்டுவிட்டேன்
உன் வாழ்க்கையில்
என்னை புதைப்பதற்கு...

No comments: