சாபம்


எப்போதும் உன்னை கட்டிப்பிடித்துக்கொண்டு
இருக்கவே என்
விரல்கள் கெஞ்சிக்கொண்டு இருக்கிறது.

தீராத சாபத்தை கொடுத்துவிட்டாய்
ஓயாமல் கட்டிப்பிடிக்கிறேன்.

No comments: