பதிவேடு



என்ன தவம் செய்ததோ 
உன் கைகுட்டை
நொடிக்கொருமுறை 
உன் முத்தத்தை
பதிவு செய்கிறது........

1 comment:

Yaathoramani.blogspot.com said...

உங்களுடைய கவிதைகளைத் தொடர்ந்து படித்தால்
தொடர்ந்து பார்த்தாலே
இளமை திரும்பிவிடும் போல உள்ளதே
வித்தியாசமான அருமையான அழகான சிந்தனை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்