இம்சை


உன் நெத்தியோர சுருண்ட
முடி வெட்கப்பட்டு சினுங்க
நீ ஆசையோடு
கோதிவிட்ட அழக
பார்த்து நான் ரசிக்க
காதல் வந்து
செய்யும் இம்சை
தாங்கிக்கொள்ள முடியவில்லை
எப்போ நீ
பார்ப்பாய் என்று
இதயம் கூட துடிக்கவில்லை

No comments: