பெண்மை


நாம் கைகொர்த்து              
நடக்கும் ஒவ்வொரு முறையும்
என்
பெண்மையின் அந்தரங்கம்
வெற்றியடைகிறது.............

2 comments:

Yaathoramani.blogspot.com said...

மிக மிகச் சுருக்கமான கவிதைஆயினும்
நிறையச் சொல்லிப்போகும் நிறைவான கவிதை
ம்னம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

செய்தாலி said...

ம்ம்ம் ..அருமை