விழிகள்

காதலி: உன் இதயத்துடிப்பை
கேட்டுக்கொண்டே
என் இமை மூட வேண்டுமடா....

காதலன்: உன்னை என் இதயத்தில்
சுமந்து கொண்டே
என் விழிகள் மூட வேண்டுமடி...

No comments: