காதல் இனிக்கிறது

கண்ணுக்குள்ளே காதல்
வைத்து
நெஞ்சுக்குள்ளே உன்னை
வைத்தேன்
நீ வரும் நேரம் எல்லாம்
நெஞ்சம் இனிக்கிறதே!
இமைகள் மூட மறுக்கிறதே!

No comments: