அரவணைப்பு




எப்படியடி உன்னால் மட்டும்
இப்படி சிரிக்க முடிகிறது.....

என் 26 ஆண்டு கால வாழ்க்கை
உன் புன்னகையில்
பாலாய்போகையில்
உன் அரவணைப்பு
என்னை வாழவைக்கிறது

No comments: