மயிலிறகு





நோட்டு புத்தகத்தில்
மயிலிறகை ஒழித்துவைத்து
குட்டிபோடும் என்று
ஏங்கியது குழந்தை பருவம்....
இன்றும் ஏங்கிக் கொண்டு
இருக்கிறது மயிலிறகை தேடி?

No comments: