என் இதயம்

என்னையே அடிக்கடி
மறந்துவிடுகிறேன்
உன் அன்பின் ஆக்கிரமிப்பில்
என் இதயம் கூட
இப்போதெல்லாம்
உன்னிடத்தில் தான்
துடிக்கிறது....

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அன்பின் பலம் அருமை...

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...