முதுமை

தனிமையில் கழித்த
என் இளமை
பருவமேல்லாம்
இப்போது உன் துணையோடு
துள்ளிச்செல்கிறது நம்
முதுமை காலத்தை நோக்கி....................








1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... உண்மை...

வாழ்த்துக்கள்...