பிரிவு


உன் பிரிவு என்னை
அதிகம் காயப்படுத்திவிட்டதடி
தித்திப்பாய் இருந்த
காதல் இப்போது
கசக்க தொடங்கிவிட்டதடி...
உன் நினைவுகள் என்னை
மறக்கச் செய்யுதடி...
என்னை இழந்து கொண்டும்
உன்னை சுமந்து கொண்டும்
வாழ்ந்துகொண்டு இருக்கிறேனடி....

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

சிரமம் தான் - அனுபவத்தில்...!