கோபம்



எப்படியும் கடைசியில் என்னை
கட்டிப்பிடிக்கதான் போகிறாய்
அப்புறம் எதற்க்கு 
உன் செல்ல கோபத்தை தூதாக
அனுப்புகிறாய்

No comments: