உனக்கும் எனக்கும்

பட்டமரம் அது பூக்கிறது
உனக்காக
பூக்கள் தந்து அது சிரிக்கிறது
எனக்காக

நீ பார்க்கிறாய்
நான் சிரிக்கிறேன்

உன்னை தொட்டுச்செல்லும்
தென்றலும் கூசும்
நீ விட்டுச்செல்லும் வாசமும் வீசும்
கண்கள் சுலலுதே
நீ சுலற்றினாய்
என் நிம்மதியை நீ
எடுத்துச்சென்றாய்

No comments: